ஜீரணிக்க முடியாத உணவு பொருட்களில் இருந்து தண்ணீர், உப்பு, வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், சிறுகுடலில் ஜீரணமாகாத உணவுகளை செயல்படுத்தவும், உடலில் இருந்து திண்ம கழிவுகளை நீக்கவும், செரிமான அமைப்பின் ஒரு பகுதியான பெருங்குடல் உதவுகிறது. இருப்பினும் அது ஒழுங்காக செயல்படாமல் போகும் போது, நச்சுப் பொருட்களை நீக்குவதற்கு பதிலாக அதனை உறிஞ்ச தொடங்கிவிடும். இதனால் தலை வலி, வயிற்று பொருமல், மலச்சிக்கல், வாய்வு, உடல் பருமன், ஆற்றல் திறன் குறைவு, சோர்வு மற்றும் தீவிர நோய்கள் உண்டாகும்.
- Blogger Comment
- Facebook Comment
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக